காந்தி வீதி, துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்லி மகேந்திரன் (JP) 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லி – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி – பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவமலரின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இராசதுரை, ரங்கநாதன், இராசேந்திரம், இராசு, சிதம்பரநாதன், திருமதி சந்திரலிங்கம் வசந்தி, சிவநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும், மதன் (UK), மதனா (ஆசிரியை – யா/ அம்பன் அ.த.க.பாடசாலை), மோகன்ராஜ் (UK), பிறேமன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிந்துஜா (UK), தீபன் (முருகன் களஞ்சியம்), தனுஜா (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும், திரிஷிகா, அப்ஷிகா, அனனியா (UK), சந்தோஷ் (UK), சஞ்சனா (UK), ஹரிகணன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.12.2017) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேருண்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
பிறப்பிடம்:
காந்தி வீதி, துன்னாலை மேற்கு
வசிப்பிடம்:
காந்தி வீதி, துன்னாலை மேற்கு
காலமான திகதி:
03.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
05.12.2017
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: காந்தி வீதி, துன்னாலை மேற்கு, கரவெட்டி.
தொடர்பு: 021 226 3807, 077 707 8628