Thursday , April 25 2024

இறைவன்

வாசம் வீசா எந்தன்
வரியினில் மூழ்கிய வடா
மலர்களைக் கொண்டு நாள்தோறும்
நான் ஒரு பாமாலையை
பூமாலை என தொடுக்க
யாவரும் கைக் கூப்பி
வணங்கும் இறையடிச் சேர்க்க
என் உள்ளும் வெளியும்
அமைதியுற எந்தன் எண்ணம்
எல்லாம் வண்ணம் ஆக்கிடல்
வேண்டியே ஓயாது இது…..!

Check Also

வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! …