வாசம் வீசா எந்தன்
வரியினில் மூழ்கிய வடா
மலர்களைக் கொண்டு நாள்தோறும்
நான் ஒரு பாமாலையை
பூமாலை என தொடுக்க
யாவரும் கைக் கூப்பி
வணங்கும் இறையடிச் சேர்க்க
என் உள்ளும் வெளியும்
அமைதியுற எந்தன் எண்ணம்
எல்லாம் வண்ணம் ஆக்கிடல்
வேண்டியே ஓயாது இது…..!
Check Also
வலை வீசப் போனவரே
வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! …