Saturday , April 20 2024
Home / Tag Archives: விபத்து

Tag Archives: விபத்து

தடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு!!

தைவான் நாட்டின் இலான் பகுதியில் கடுகதித் தொடருந்து தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தைவான் நாடின் வடகிழக்கு பகுதியில் உள்ள இலான் கவுன்ட்டியில் கடலோரத்தை ஒட்டிச் செல்லும் விரைவுத் தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான தைபெயில் இருந்து டைட்டுங் நகரை நோக்கிச் செல்லும் தொடருந்துகள் இந்த பாதை வழியாக செல்கின்றன. இந்நிலையில் தைபெய் நகரில் இருந்து இந்த பாதை வழியாக நேற்றுச் சென்ற …

Read More »

சாலையில் கொட்டிய 12 டன் சாக்லேட் திரவம்

போலந்து நாட்டில் 12 டன்கள் சாக்லேட் திரவத்தை ஏற்றி கொண்ட சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியதால் அதில் இருந்த சாக்லேட் திரவங்கள் சாலையில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் சாக்லேட் திரவத்தால் சூழப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணி குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த சாலையில் கொட்டிய சாக்லேட் திரவங்களை அகற்றி பின்னர் இந்த …

Read More »

பாலம் இடிந்து விழுந்ததில் 9 கட்டுமான தொழிலாளர்கள் பலி

கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்க மாகாணம் கொலம்பியாவில் சிரஜாரா என்ற இடத்தில் தலைநகர் பகோட்டாவையும், வில்லாவிசென்சியோ நகரையும் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பாலம் இடிந்து விழுந்தது …

Read More »

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து – விமானி உயிரிழந்தார், 4 பேர் காயம்

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து – விமானி உயிரிழந்தார், 4 பேர் காயம் டெல்லி மேதாந்தா மருத்துவமனைக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் பாங்காக்கில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் வானில் பறந்த போது தீ பிடித்து எரிந்து பின்னர் தரையில் மோதிஉள்ளது. இதில் விமானத்தின் விமானி உயிரிழந்தார். இரு டாக்டர்கள், நர்ஸ் என நான்கு பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தினை “துரதிஷ்டவசமானது,” என கூறிஉள்ள மேதாந்தா மருத்துவமனையின் …

Read More »

திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு விபத்து : பலி 10 ஆக உயர்வு

திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில்

திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு விபத்து : பலி 10 ஆக உயர்வு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு நேற்று விபத்திற்குள்ளானது. 40 பேர் பயணம் செய்த இந்த படகில், 9 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கிய மற்றவர்களை …

Read More »