காந்தி வீதி, துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்லி மகேந்திரன் (JP) 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லி – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி – பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவமலரின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இராசதுரை, ரங்கநாதன், இராசேந்திரம், இராசு, சிதம்பரநாதன், திருமதி சந்திரலிங்கம் வசந்தி, சிவநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும், மதன் (UK), மதனா (ஆசிரியை – யா/ …
Read More »