Thursday , March 28 2024
Home / Tag Archives: ரணில்

Tag Archives: ரணில்

மோசடிகளை மறைக்க ரணில், ராஜபக்ஷக்கள் இரகசிய கூட்டு சேர்ந்துள்ளனர் – ஜகத் விதான

மோசடிகளை மறைக்க ரணில், ராஜபக்ஷக்கள் இரகசிய கூட்டு சேர்ந்துள்ளனர் - ஜகத் விதான

மோசடிகளை மறைக்க ரணில், ராஜபக்ஷக்கள் இரகசிய கூட்டு சேர்ந்துள்ளனர் ராஜபக்சக்கள் மற்றும் ரணில் தரப்பினர் தமது மோசடிகளை மறைப்பதற்காக இரகசிய கூட்டு சேர்ந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் புளத்சிங்கள தொகுதி அமைப்பாளர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். மத்துகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பிணை முறி மோசடியாளர்களை கைது செய்வதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம் இன்னும் அதனை செய்யவில்லை. கொரோனா …

Read More »

சிறிகொத்தாவில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ரணில் காட்டமான பேச்சு

சிறிகொத்தாவில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ரணில் காட்டமான பேச்சு

சிறிகொத்தாவில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ரணில் காட்டமான பேச்சு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதான போட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலானதாகவே இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதற்கல்ல, ஆட்சியை கைப்பற்றுவதற்கே போட்டியிடுகிறது என்று ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஐ.தே.க.வை விட்டு யார் விலகிச்சென்றாலும் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் விலகிச் சென்றவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாது கட்சிக்குள் தற்போது …

Read More »

“சேலை அழகு என்பதற்காக அழகுராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது”: – ரணில் தெரிவிப்பு

"சேலை அழகு என்பதற்காக அழகுராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது": - ரணில் தெரிவிப்பு

“சேலை அழகு என்பதற்காக அழகுராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது”: – ரணில் தெரிவிப்பு சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றிப்பெற்று விட முடியாது. எனவே தேர்தல் குறித்து கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும். தள்ளுப்படி செய்யப்பட்ட மனுக்கள் ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்தவையாகவே  மக்கள் கருதுகின்றனர். எனவே மக்கள் மத்தியில் உண்மை நிலையினை கொண்டுச்செல்ல  வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதே போன்று …

Read More »

சஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்?

சஜித்துக்கு ரணில்

சஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்? தோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்ததாக இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார். லிந்துலை மட்டுக்கலை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே அரசாங்கத்தின் நிதி அறிக்கையை தோற்கடித்து, அதன்மூலம் …

Read More »

இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது

ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது

இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது ஐக்கிய தேசிய கட்சி தற்போது ரணில் , சஜித் , கரு என மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இவ்வாறான பிளவுகள் தொடர்ந்தால் அவர்களால் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார , பெரும்பான்மையுடைய ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சுதந்திர …

Read More »

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்!

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு …

Read More »

ரணில் சற்று முன்னர் வெளியிட்ட செய்தி

ரணில்

ரணில் சற்று முன்னர் வெளியிட்ட செய்தி சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் தாமே பிரதமராக பதவி வகிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானால், அவர் யாரை பிரதமராக நியமிப்பார் என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இதுதொடர்பாக சஜித் பிரேமதாச …

Read More »

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் !

ஆணைக்குழு ரணில்

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் ! அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் இவ்வாறு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் இன்று முன்னிலையாகிருந்தார். மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதால், அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது …

Read More »

சஜித்க்கு பதவி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த ரணில்!

சஜித்க்கு பதவி

சஜித்க்கு பதவி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த ரணில்! ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க கடமையாற்றுவதில் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார். பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தாகவும், பிரதமரிடம் வெளிப்படையான முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை என சஜித் …

Read More »

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில்

ஐ.தே.க

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார். கண்டிக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார். கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அடுத்தவாரம் வேட்பாளர் நியமனம் இடம்பெறும் என்றும் அதனை கட்சியின் மூத்த உறுப்பினரான சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்துவார் எனவும் அவர் கூறினார். ஐ.தே.கவின் வேட்பாளராக …

Read More »