Friday , March 29 2024
Home / Tag Archives: பொலிஸ்

Tag Archives: பொலிஸ்

பொலிஸ் அதிகாரத்தை சிறிசேன வழங்க மறுத்தது ஏன்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் …

Read More »

பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்

பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து …

Read More »

மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது!!

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய உழ­வி­யந்­தி­ர­ம் கைப்பற்றப்பட்டுள்ளதென்று பொலிஸ் நிலையத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பளைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இத்­தா­வில் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய உழ­வி­யந்­தி­ரம் கைப்­பற்­றப்­பட்­டது. சார­தி­யும் கைது செய்­யப்­பட்­டார். சார­தி­யி­டம் மேல­திக விசா­ரணை நடத்­தப்­பட்டு பொலிஸ் பிணை வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில் அவரை கிளி­நொச்சி நிதி­மன்­றில் முற்­ப­டுத்­த­து­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது எனப் பளை பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன

Read More »

தேர்­தல்­ தொடர்பாக முதல் முறைப்­பாடு!!

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் தொடர்­பி­லான முத­லா­வது தேர்­தல் முறைப்­பாடு பொலி­ஸா­ருக்கு நேற்­றுப் பதி­வா­கி­யுள்­ளது. ஆரச்­சி­கட்­டுவ பொலிஸ் பிரி­வில் இந்த முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்­தார். பெயர் பதாகை ஒன்­றுக்கு சேதம் விளை­வித்­தமை தொடர்­பி­லேயே அந்த முறைப்­பாடு கிடைக்­கப் பெற்­ற­தா­க­வும், சம்­ப­வம் தொடர்­பில் ஆரச்­சி­கட்­டுவ பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்

Read More »