தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்கு எமக்கு தேவை இல்லை – நாம் அமோக வெற்றி பெறுவோம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை தற்துணிவுடன் ஸ்தாபிக்கும். எமது வெற்றியில் தமிழ் – முஸ்லிம் மக்கள் பங்காளிகளாக வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு …
Read More »ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் சிறைசெல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எனினும் தாம் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மாற்று வழிகளை பிரயோகித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் …
Read More »பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு பாாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், நான்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Read More »