இலங்கையில் பாதுகாப்பு நிலைமை சுமுக நிலைக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தெரிவு குழுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அது சட்டரீதியான தெரிவு குழுவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த குழு நிகழ்ச்சி நிரலுக்கமைய தெரிவு செயற்படுவதாகவும், ஒரு நபரின் தேவைக்கு ஏற்ப அதனை மாற்ற முடியாதென …
Read More »