Tuesday , April 16 2024
Home / Tag Archives: தீவிரவாதிகள்

Tag Archives: தீவிரவாதிகள்

தீவிரவாதிகள் மூவர் அம்பாறையில் கைது

சஹரானுடன்

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமுடன் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சிபெற்ற மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இவர்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமியத்தே மில்லாது இப்ராஹிம்அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 116 …

Read More »

சம்மாந்துறையில் தீவிரவாதிகள்!

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்களால் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் உலாவிக்கொண்டிருந்த குறித்த ஆயுதம் தாங்கிய இருவரும் காணி உரிமையாளரை துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் …

Read More »

இலங்கைக்குள் ஊடுருவிய 2 ஐ.எஸ் தீவிரவாதிகள்?

ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற இரண்டு பேர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா, ஈரானில் பயிற்சி பெற்ற இவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதுடன், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Read More »

ஸ்ரீநகர்: பன்தாசவுக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துணை ராணுவப் படை வீரர்கள் ஆறு பேர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகருக்குட்பட்ட பன்தாசவுக் பகுதியில் இன்று துணை ராணுவப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் உள்ளிட்ட இரு பாராளுமன்ற தொகுதிகளில் வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையை சேர்ந்த சில வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஒரு …

Read More »

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல்

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் - தீவிரவாதிகள்

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய கொலைவெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காபுல் நகரில் 400 படுக்கை வசதியுடன் கூடிய முஹம்மது தாவுத் கான் ராணுவ ஆஸ்பத்திரி வாசலில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ …

Read More »

இந்தோனேசியாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் டி.வி.நிலையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்

இந்தோனேசியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள்

இந்தோனேசியாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் டி.வி.நிலையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாண்டங் நகரம் உள்ளது. இங்கு அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு பூங்காவில் இன்று திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அங்கிருந்த அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து அவற்றை கைப்பற்றினர். உள்ளே இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்ததும் …

Read More »

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய ரகசிய தாக்குதல் – 4 பேர் பலி

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர்

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய ரகசிய தாக்குதல் – 4 பேர் பலி ஸ்ரீநகருக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ள முலுசித்ரகாம் பகுதியில், கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது, தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை காலை நடந்துள்ளது. இதில் பலியான நால்வரில் 3 பேர் ராணுவ வீரர்கள். பெண் ஒருவரும் …

Read More »