Thursday , March 28 2024
Home / Tag Archives: ஜனாதிபதி

Tag Archives: ஜனாதிபதி

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றியும் சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் – மஹிந்த

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றியும் சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் - மஹிந்த

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றி சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் – மஹிந்த ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் கிராமம், நாடு மட்டுமல்லாது உலகைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் கொண்ட வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மஹவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கான நாடகத்தை ஆரம்பித்துள்ளார் – எரான் விக்கிரமரத்ன

ஜனாதிபதி தேர்தலுக்கான நாடகத்தை ஆரம்பித்துள்ளார் - எரான் விக்கிரமரத்ன

ஜனாதிபதி தேர்தலுக்கான நாடகத்தை ஆரம்பித்துள்ளார் – எரான் விக்கிரமரத்ன   ” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலுக்கான நாடகத்தை அரங்கேற்றிவருகிறார். இதன்ஓர் பாகமே மத்திய வங்கி அதிகாரிகள்மீது தொடுக்கப்பட்ட விமர்சனமாகும்.”  – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை …

Read More »

தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் – ஜனாதிபதி

தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் - ஜனாதிபதி

தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் – ஜனாதிபதி நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அகால மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பிற்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அதில் …

Read More »

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..!

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..!

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..! இலங்கையில் கொரோனா அபாயம் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றது. மேற்படி தகவலை சற்று முன்னர் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி 26ம் திகதி தொடக்கம் இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையே அமுல்படுத்தப்படும். மேலும் 26ம் திகதி தொடக்கம் கொழும்பு, ஹம்பகா …

Read More »

எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

எவரையும் நம்ப வேண்டாம் - ஜனாதிபதி அறிவுறுத்தல்

எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல் நாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன. இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும். எனது அதிகாரபூர்வதா அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் …

Read More »

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள பொருளாதாரங்களை கொண்டுள்ள இலங்கை போன்ற இடர்நிலைக்கு உள்ளாகியுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், கடன் தவணை உரிமையை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச …

Read More »

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு! இன்றையதினம் புதிய பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு இராணுவ கௌரவ அணிவகுப்பு நிகழ்வுகளை நிகழ்த்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. சாதாரண சம்பிரதாயத்திற்கு அமைய ஜனாதிபதி குதிரைப்படை வீரர்களுடன் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க இருந்த நிலையில் , கோட்டாபய ராஜபக்ஷ அதனையும் ரத்து செய்துள்ளார். இதேவேளை , புதிய பாராளுமன்ற சபையின் தொடக்க விழாவை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் …

Read More »

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செயதுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து சுகததாச மைதானத்திற்கு அழைத்து மக்களைப் …

Read More »

ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு, கலாசார ரீதியிலான சிறுவர்களையன்றி, தொழில்நுட்ப ரீதியிலான பிள்ளைகளை தற்போது சந்திக்க நேரிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 557 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.                

Read More »

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஓரிரு தினத்தில் நியமிப்போம் – கபீர் ஹாசிம்

கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒரு கட்சி ஆகும். அந்த வகையில் குடும்ப ஆட்சியை கொண்டு நடத்தாத ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விரும்ப கூடிய அல்லது மக்கள் ஆதரிக்க கூடிய ஒரு வேட்பாளரை நிறுத்தும். அதற்கான சுப நேரம் ஓரிரு தினங்களில் வரும். அதன்போது வேட்பாளரை நாம் நியமிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் …

Read More »