காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள நளதீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சனிபகவானை தரிசனம் செய்தனர். ஒரேநேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் புனிதநீராடும் வகையில் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு …
Read More »