Saturday , April 13 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதி தேர்தல் குறித்து முறைப்பாடு செய்ய பொலிஸ் பிரிவுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து முறைப்பாடு செய்ய பொலிஸ் பிரிவுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து முறைப்பாடு செய்ய பொலிஸ் பிரிவுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சகல பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தப் பிரிவு நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv