Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்!

ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்!

ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்த கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்றையதினம் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டது.

அதுமாத்திரமல்லாமல் அங்கிருந்த சட்டத்தரணிகள் மீதும் மக்கள் மீதும் பிக்குகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோாியும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஞானசார தேராின் படங்களை போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு மக்கள் தீயிட்டு எாித்துள்ளனா்.

முல்லைத்தீவில் இன்று சட்டத்தரணிகள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து மாபெரும் மக்கள் போராட்டத்தை நடாத்தியிருந்தனா்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஞானசார தேரா் உள்ளிட்டவா்களின் புகைப்படம் அடங்கிய பதாகையை மக்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv