Saturday , April 20 2024
Home / மரணஅறிவித்தல் / திரு அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்)

திரு அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்)

மண்ணில் : 7 யூன் 1968 — விண்ணில் : 9 நவம்பர் 2017

அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மாலினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

கவின், பிரிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பராசக்தி, கனகரட்ணம் மற்றும் இரத்தினக்கிளி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ராகினி(பிரான்ஸ்), றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், இராஜலிங்கம், குழந்தைவேலு, கமலேஸ்வரி மற்றும் சுந்தரலிங்கம்(இலங்கை), தங்கேஸ்வரன்(பிரான்ஸ்), இந்திரன்(சுவிஸ்), ரஞ்சினிதேவி(நெதர்லாந்து), கலாநிதி(கனடா), சுபிதா(இலங்கை), ஞானேஸ்வரன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(கனடா), கோணேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

கிரியை
திகதி: புதன்கிழமை 15/11/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles De Clichy 92110, 1 Boulevard du Général Leclerc, France

தகனம்
திகதி: புதன்கிழமை 15/11/2017, 12:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +339880766867

Check Also

வல்லி மகேந்திரன் (முன்னைநாள் தலைவர் கலிகைக் கந்தன் ஆலய பரிபாலனசபை)

காந்தி வீதி, துன்­னாலை மேற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வல்லி மகேந்­தி­ரன் (JP) 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான …