Friday , April 12 2024
Home / மரணஅறிவித்தல் / வல்லி மகேந்திரன் (முன்னைநாள் தலைவர் கலிகைக் கந்தன் ஆலய பரிபாலனசபை)

வல்லி மகேந்திரன் (முன்னைநாள் தலைவர் கலிகைக் கந்தன் ஆலய பரிபாலனசபை)

காந்தி வீதி, துன்­னாலை மேற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வல்லி மகேந்­தி­ரன் (JP) 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வல்லி – இரா­சம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­பதி – பாக்­கி­யம் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், தேவ­ம­ல­ரின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரா­ச­துரை, ரங்­க­நா­தன், இரா­சேந்­தி­ரம், இராசு, சிதம்­ப­ர­நா­தன், திரு­மதி சந்­தி­ர­லிங்­கம் வசந்தி, சிவ­நா­தன் ஆகி­யோ­ரின் அன்பு சகோ­த­ர­ரும், மதன் (UK), மதனா (ஆசி­ரியை – யா/ அம்­பன் அ.த.க.பாட­சாலை), மோகன்­ராஜ் (UK), பிறே­மன் ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், சிந்­துஜா (UK), தீபன் (முரு­கன் களஞ்­சி­யம்), தனுஜா (UK) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும், திரி­ஷிகா, அப்­ஷிகா, அன­னியா (UK), சந்­தோஷ் (UK), சஞ்­சனா (UK), ஹரி­க­ணன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னு­மா­வார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (05.12.2017) செவ்­வாய்க்­கி­ழமை முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் வேருண்டை மயா­னத்­தில் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
காந்தி வீதி, துன்­னாலை மேற்­கு

வசிப்பிடம்:
காந்தி வீதி, துன்­னாலை மேற்­கு

காலமான திகதி:
03.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
05.12.2017

தகவல்: குடும்பத்தினர்

முகவரி: காந்தி வீதி, துன்னாலை மேற்கு, கரவெட்டி.

தொடர்பு: 021 226 3807, 077 707 8628

Check Also

சின்னப்பு குணரத்தினம்

விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டியை பிறப்­பி­ட­மா­க­வும் மானிப்­பாய் வீதி, சுது­ம­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்பு குண­ரத்­தி­னம் 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் …