Thursday , March 28 2024
Home / மரணஅறிவித்தல் / தம்பிப்பிள்ளை அருணாசலம்

தம்பிப்பிள்ளை அருணாசலம்

மாகி­யப்­பு­லம் வீதி, ஏழாலை வடக்­கி­னைப் பிறப்­பி­ட­மா­க­வும், மாணிக்­கர் வீதி, இணு­வில் கிழக்­கினை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட தம்­பிப்­பிள்ளை அருணா­ச­லம் 06.12.2017 புதன்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பிப்­பிள்ளை – சிதம்­ப­ரம் தம்­ப­தி­க­ளின் பாச­மிகு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான முத்­தையா – செல்­லாட்சி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், சோதிப்­பிள்­ளை­யின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்ற பார்­வ­தி­யின் அன்­புத் தம்­பி­யும், நாகேஸ்­வரி, திரு­ஞா­ன­செ­ல­்வம் (இந்­தியா), ஞான­காந்­தன் (ஜேர்­மனி), ஞான­தாஸ் (சுவிஸ்), யோகேஸ்­வரி (சுவிஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், ஆனந்­த­சி­வம், தவ­ம­லர், காலஞ்சென்ற வாசுகி மற்றும் ஜெகந்­தினி, மதி­வ­தனி, கணே­ச­லிங்­கம் ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும், தம்­பி­ரா­சா­வின் மைத்­து­ன­ரும், சர்­வா­னந்தா, செந்­தூ­ரன், துஷா, சோப­ன­ராஜ், நிறோ­சன், நிதுஷா, சுகிர்தா, நிரு­ஷன், கிருஷன், அனு­ஷன், ஞானுயா, பிர­வீன், தர்­சிகா, ஷயன் ஆகி­யோ­ரின் அன்பு ப் பேர­னும், ஹரிதா, ஹருணி ஆகி­யோ­ரின் அன்பு பூட்­ட­னா­ரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.12.2017) வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இணுவில் காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
மாகி­யப்­பு­லம் வீதி, ஏழாலை வடக்­கு

வசிப்பிடம்:
மாணிக்­கர் வீதி, இணு­வில் கிழக்கு

காலமான திகதி:
06.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.12.2017

தகவல்: குடும்பத்தினர்

முகவரி: மாணிக்கர் வீதி, இணுவில் கிழக்கு.

தொடர்பு: 021 224 3179, 077 359 8977

Check Also

சின்னப்பு குணரத்தினம்

விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டியை பிறப்­பி­ட­மா­க­வும் மானிப்­பாய் வீதி, சுது­ம­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்பு குண­ரத்­தி­னம் 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் …