திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை |
(ராசு) |
பிறப்பு : 28 டிசெம்பர் 1935 — இறப்பு : 27 நவம்பர் 2017 |
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் பொன்னுத்துரை அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(பிரபல ஆயுர்வேத வைத்தியர்- சுன்னாகம்) பாறுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், சாந்தினி, குமுதினி, சாந்திகுமார், உதயகுமார், சிவாஜினி ஆகியோரின் அருமைத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா, ராஜலக்சுமி மற்றும் தருமதுரை, தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், விவேகானந்தராஜா, நித்தியானந்தசோதி, சுகந்தினி, ராஜலோஜினி, ஈஸ்வரவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, தங்கப்பொன்னு, சொர்ணம், பொன்னம்மா, பொன்ராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும், மிதிலன், அகிலன் றீனா, துளசி சுஜீதன், ஆர்த்தி அருண், லக்ஷ்மன், துசியந்தன் அவந்திகா, ரம்யா, மித்ரா, நேகா, சாய்ரா, சோபிகா, சரவணன், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், துசாரா, வேலன், விருந்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||
|
This obituary is taken from lankasri web