Thursday , April 25 2024
Home / மரணஅறிவித்தல் / ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் நாகரெத்தினத்தின் (அம்பாள்) அன்புக்கணவரும் ஆசைப்பிள்ளை அன்ன பூரணம் தம்பதியரின் கனிஸ்டபுத்திரனும் காலஞ்சென்ற வர்களான அருணகிரிநாதன், அருந்ததியம்மா மற்றும் பழனிநாதன், அமிர்தசெல்வநாயகி ஆகியோரின் சகோ தரரும் ஆனந்தரூபி, ஆனந்தகௌரி, செல்வானந்தன், லோகானந்தி ஆகி யோரின் அன்புத்தந்தையும் பாலச்சந்திரன், நவநீதராஜா, ஜீவரஞ்சினி, கிரிகரன் ஆகி யோரின் மாமனாரும் மயூரன், மியூசியா ,மதுமிதன், உமேஷ், சஞ்சயன், சப்தனா, கஜீபன், மதுகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான நடராஜா, பூமணி மற்றும் மளாவியா காலஞ்சென்ற கெங்கேஸ்வரன் மற்றும் ருக்மணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (10.12.2017) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை.

வசிப்பிடம்:
செழியன் வீதி, ஓட்டு மடம் .

காலமான திகதி:
08.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
10.12.2017

தகவல்: மனைவி பிள்ளைகள்

தொடர்பு: செல்வன் – 077 918 4640 கௌரி 0033 624 951 607 (பிரான்ஸ்) லோகா 0044 7565 139 116 (லண்டன்)

Check Also

சின்னப்பு குணரத்தினம்

விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டியை பிறப்­பி­ட­மா­க­வும் மானிப்­பாய் வீதி, சுது­ம­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்பு குண­ரத்­தி­னம் 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் …