Thursday , March 28 2024
Home / மரணஅறிவித்தல் / சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்)

சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்)

சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்)


புங்­கு­டு­தீவு 3ஆம் வட்­டா­ரத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சின்­னம்மா நல்­ல­தம்பி 10.11.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­ப­திப்­பிள்ளை தங்­கம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும் சின்­னையா பாக்­கி­ய­லட்­சுமி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்ற நல்­ல­தம்­பி­யின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கன­க­சுந்­த­ரம் முத்­துத்­தம்பி மற்­றும் ஐயம்­பிள்ளை காலஞ்­சென்ற சுப்­பி­ர­ம­ணி­யம் (சாரதி – -C.T.B) மற்­றும் மாணிக்­க­வா­ச­கர், கன­க­ரெத்­தி­னம்(சுவிஸ்), பத்­ம­நா­தன், வர­த­லெட்­சுமி, பத்­மா­வதி காலஞ்­சென்ற இரத்­தி­ன­சிங்­கம் ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான அம­ரா­வதி, பொன்­னம்மா, கார்த்­தி­கேசு, கந்­தையா மற்­றும் தம்­பையா (கனடா) காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண்­ணம்மா, சரஸ்­வதி ஆகி­யோ­ரின் பாச­மிகு சகோ­த­ரி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான மீனாட்சி, பங்­க­யற்­செல்வி மற்­றும் புஸ்­பம், வாலாம்­பிகை, விமலா, சரஸ்­வதி காலஞ்­சென்ற கந்­த­சாமி மற்­றும் கைலா­யநா­யகி ஆகி­யோ­ரின் மாமி­யா­ரும் பகீ­ர­தன், குரு­ப­ரன், கோபி­நாத், பிர­சாந்தி, பிர­சாந்தி, காயத்­திரி, தயா­நிதி, கிருசா, கவி­தாஸ் காலஞ்­சென்ற மனோ­க­ரன் மற்­றும் பிர­சன்னா, பிரியா, கயந்­தன்(கனடா), பிர­தீ­பன், டயானா, கபில்­ராஜ் (கட்­டார்), குபே­ரன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் கரீஸ், அக் ஷரா, அக் ஷை,ஷாமி­சன், பிர­தீஸ், கன்­சிகா, சாரு­ஜன், வர்­சன் ஆகி­யோ­ரின் அன்­புப் பூட்­டி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (12.11.2017) ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் அன்­னா­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக மணற்­காடு இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:

புங்­கு­டு­தீவு 3ஆம் வட்­டா­ரம்

வசிப்பிடம்:

புங்­கு­டு­தீவு 3ஆம் வட்­டா­ரம்

காலமான திகதி:

10.11.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:

12.11.2017

தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: மாரியம்மன் வீதி, 2ஆம் வட்டாரம், புங்குடுதீவு.

Check Also

வல்லி மகேந்திரன் (முன்னைநாள் தலைவர் கலிகைக் கந்தன் ஆலய பரிபாலனசபை)

காந்தி வீதி, துன்­னாலை மேற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வல்லி மகேந்­தி­ரன் (JP) 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான …