தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளராக தான் செயற்பட்டவர் என்றும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாக தான் செற்பட்டதாகவும், ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அவரது சகல சக்தியையும் பாவித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா.
பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடந்த பின், மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே சென்று தேசிய பட்டியல் எம்.பியாக பதவி ஏற்றார்.
பின்னர இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராகவும் நியமனம் பெற்றுள்ளார் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எவ்வளவு தூரம் ஹிஸ்புல்லா ஏறமாற்றியுள்ளார் என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.
அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அவரது சகல சக்தியையும் பாவித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா.
பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடந்த பின், மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே சென்று தேசிய பட்டியல் எம்.பியாக பதவி ஏற்றார்.
பின்னர இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராகவும் நியமனம் பெற்றுள்ளார் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எவ்வளவு தூரம் ஹிஸ்புல்லா ஏறமாற்றியுள்ளார் என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபத்தி தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கும், சஹரான் என்பவர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் செயற்பட்டவர் எனவும், விசித்திரமான கருத்தை ஹிஸபுல்லா தெரிவித்திருப்பதானது அவர் மகிந்த ராஜபக்சவின் பக்கம் பாய்வதற்கு முடிவெடுத்துவிட்டார் போல் தெரிகின்றது.
எனவே ஹிஸ்புல்லா என்பவர் ஒரு கொள்கை இல்லாதவர். ஒரு சுயநல அரசியல் செய்கின்றவர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஹிஸ்புல்லா ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலும், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பின்னர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தற்போது அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நோக்கித் தாவ இருக்கின்றார்.