பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, யாஷிகா, பாலாஜி, மும்தாஜ், விஜய லட்சுமி, செண்ட்ராயன் என பலர் இருக்கிறார்கள்.
இந்த வீட்டில் ஐஸ்வர்யா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர், கோபமானவர் என அப்பட்டமாக தெரிந்தது. பாலாஜி மீது குப்பை கொட்டிய விச்யம் பெரும் சர்ச்சையானது.
அதற்காக அவரும், அவரின் அம்மாவும் மன்னிப்பும் கேட்டார். இந்த வீட்டில் யாஷிகா, ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள். தற்போது இருவருக்கும் சண்டை முற்றியுள்ளது.
அதே வேளையில் அவர் ஆங்கிலத்தில் பேசுவதால் பலரும் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டிம் கட்டாயம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவரை பலரும் சத்தம் போட ஐஸ்வர்யா நான் பொய்க்காரி என மிக உணர்ச்சி வசத்துடன் சத்தம் போடுகிறார்.