Friday , March 29 2024
Home / மரணஅறிவித்தல் (page 3)

மரணஅறிவித்தல்

Maranaarivithal

திரு அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்)

மண்ணில் : 7 யூன் 1968 — விண்ணில் : 9 நவம்பர் 2017 அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மாலினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும், கவின், பிரிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான …

Read More »

திரு ஆறுமுகம் விஜயரத்தினம்

திரு ஆறுமுகம் விஜயரத்தினம் தோற்றம் : 1 செப்ரெம்பர் 1951 — மறைவு : 17 ஒக்ரோபர் 2017 முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விஜயரத்தினம் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சுவீடனில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் நேசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஜனி அவர்களின் அன்புக் கணவரும், அகிலன், றேகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ரமணி, …

Read More »

திரு பொன்னையா கனகலிங்கம்

திரு பொன்னையா கனகலிங்கம் (மிருக வைத்தியர்) தோற்றம் : 23 ஓகஸ்ட் 1949 — மறைவு : 20 ஒக்ரோபர் 2017 யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கனகலிங்கம் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகதாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும், கவிதா(ஜெர்மனி), சுதர்சன்(இலங்கை), சுஜிந்தன்(கனடா), சுகந்தன்(சுவிஸ்), சுஜீவன்(கனடா), றொபிதா(கனடா) …

Read More »