Thursday , April 25 2024
Home / மரணஅறிவித்தல் (page 2)

மரணஅறிவித்தல்

Maranaarivithal

சின்னப்பு குணரத்தினம்

விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டியை பிறப்­பி­ட­மா­க­வும் மானிப்­பாய் வீதி, சுது­ம­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்பு குண­ரத்­தி­னம் 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னப்பு – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வல்­லி­பு­ரம் – தெய்­வானை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் வசந்­த­லீ­லா­வின் அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான ராச­ரத்­தி­னம், மகேஸ்­வரி, விஜ­ய­ரட்­ணம் மற்­றும் நவ­ரத்­தி­னம், அழ­க­ரத்­தி­னம் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் சத்­தி­ய­சீ­லன், மலர் ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் அர­விந்­தன், இள­வேந்­தன்(பிரான்ஸ்), வக்­சலா, சசி­கலா(லண்­டன்) …

Read More »

Dr. திருமதி சசிரேகை நந்தகுமார்

MBBS (SL), GP (LONDON) (நிறுவுனர் தாயகம் மருத்துவ சிகிச்சை நிலையம் கோண்டாவில் கிழக்கு) யாழ். கோண்­டா­வில் கிழக்­கைப் பிறப்­பிட மாக­வும் லண்­டனை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட Dr. திரு­மதி சசி­ரேகை நந்­த­கு­மார் கடந்த (01.12.2017) வெள்­ளிக்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்­தார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நம­சி­வா­யம் இடைக்­கா­டர் – மகேஸ்­வரி தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஞான­சம்­பந்­தர் – லக் ஷ்மி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும் நந்­த­ கு­மா­ரின் அருமை மனை­வி­யும் யோகினி …

Read More »

திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன்

கொக்­கன் கொல்­லங்­க­லட்­டி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பிட­மா­க­வும் கொண்ட திரு­மதி சின்­னத்­தங்­கம் விஸ்­வ­நா­தன் 01.12.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சங்­க­ரப்­பிள்ளை – சேதுப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – சின்­னாச்­சிப்­ பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும், காலஞ்­சென்ற கந்­தையா விஸ்­வ­நா­த­னின் அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிதம்­ப­ரப்­பிள்ளை, கதி­ரே­சம்­பிள்ளை, சின்­னத்­தம்பி, பார்­வ­திப்­பிள்ளை, கிருஷ்­ண­ராசா ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், புஷ்­ப­காந்தி, காலஞ்­சென்ற சார­தா­தேவி மற்­றும் சரஸ்­வதி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும், மேகலா, …

Read More »

திருமதி செல்லம்மா அப்பாசாமி

ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி செல்லம்மா அப்பாசாமி (29.11.2017) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர் களான கந்தையா சின்னத் தங்கம் தம்பதியரின் ஏகபுதல்வி யும் காலஞ்சென்ற அப்பா சாமியின் அன்புமனைவியும் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்புமருமகளும் நாகேஸ்வரன், ஞானேஸ்வரன் (துர்க்கா மோட்டோர்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் பூரனேஸ்வரி, சற்குணதேவி ஆகியோரின் அன்பு மாமியும் சுதர்சன் – சுகன்யா, வாஹினி – வேல்மகிபன், அர்சிகா – நிமல் …

Read More »

திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை

திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை (ராசு) பிறப்பு : 28 டிசெம்பர் 1935 — இறப்பு : 27 நவம்பர் 2017 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் பொன்னுத்துரை அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(பிரபல ஆயுர்வேத வைத்தியர்- சுன்னாகம்) பாறுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய …

Read More »

திரு துரையப்பா செல்வரத்தினம்

திரு துரையப்பா செல்வரத்தினம் (மத்திய வங்கி ஊழியர், சேமலாப நிதிப்பிரிவு இளைப்பாறிய கண்காணிப்பாளர், மானிப்பாய் வேலக்கை பிள்ளையார் ஆலய 2ம் திருவிழா உபயகாரர்) மலர்வு : 20 யூன் 1931 — உதிர்வு : 26 நவம்பர் 2017 மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், மானிப்பாய், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா செல்வரத்தினம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் …

Read More »

கிருஸ்ணபிள்ளை சித்திரவேலாயுதம்

அராலியைப் பிறப்­பி­ட­மா­க­வும் நவா­லியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கிருஸ்­ண­பிள்ளை சித்­தி­ரவே­லா­யு­தம் 13.11.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கிருஸ்­ண­பிள்ளை – அம்­பி­ய­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்ற தளை­ய­சிங்­கம் மற்றும் நவ­மணி தம்­ப­தி­ய­ரின் மரு­ம­க­னும் அசோ­க­ம­ல­ரின் அன்­புக் கண­வ­ரும் நட­ராசா காலஞ்­சென்ற துரை­யப்பா மற்­றும் செல்­வ­ராசா காலஞ்­சென்ற மாணிக்­க­ராசா மற்­றும் பாக்­கி­ய­வதி காலஞ்­சென்ற பர­மேஸ்­வரி ஆகி­யோரின் சகோ­த­ர­னும் ஆவார். அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (16.11.2017) வியா­ழக்­கி­ழமை மு.ப 10.30 மணி­ய­ள­வில் நடை­பெற்று …

Read More »

சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்)

சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்) புங்­கு­டு­தீவு 3ஆம் வட்­டா­ரத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சின்­னம்மா நல்­ல­தம்பி 10.11.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­ப­திப்­பிள்ளை தங்­கம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும் சின்­னையா பாக்­கி­ய­லட்­சுமி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்ற நல்­ல­தம்­பி­யின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கன­க­சுந்­த­ரம் முத்­துத்­தம்பி மற்­றும் ஐயம்­பிள்ளை காலஞ்­சென்ற சுப்­பி­ர­ம­ணி­யம் (சாரதி – -C.T.B) மற்­றும் மாணிக்­க­வா­ச­கர், கன­க­ரெத்­தி­னம்(சுவிஸ்), பத்­ம­நா­தன், வர­த­லெட்­சுமி, பத்­மா­வதி காலஞ்­சென்ற இரத்­தி­ன­சிங்­கம் ஆகி­யோ­ரின் …

Read More »

சோமசுந்தரம் சண்முகரத்தினம்

சோமசுந்தரம் சண்முகரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர், யா /வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், சமாதான நீதிவான் , தலைவர், கீரிப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபை) On Nov 12, 2017 வேலணை கிழக்கு, ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், 145 /4 , பிரப்பங்குளம் ஒழுங்கை நாவலர் வீதி , யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சி்ன்னத்தம்பி சோமசுந்தரம் சண்முகரத்தினம் நேற்று (11.11.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் — சின்னத்தங்கம் தம்பதியரின் …

Read More »