Thursday , March 28 2024
Home / முக்கிய செய்திகள் (page 3)

முக்கிய செய்திகள்

Head News

இன்றைய ராசிபலன் 09.01.2024

Today palan 11.07.2020 | இன்றைய ராசிபலன் 11.07.2020

Today palan 09.01.2024 | இன்றைய ராசிபலன் 09.01.2024 இன்றைய பஞ்சாங்கம் 09-01-2024, மார்கழி 24, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 10.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.11 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 09.11 வரை பின்பு அமிர்தயோகம். பிரதோஷ விரதம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் …

Read More »

மொட்டு எம்.பியை விரட்டியடித்த மக்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவை மக்கள் திரண்டு விரட்டியடித்துள்ளனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றின் பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தம்புத்தேகம, கொன்வெவ கிராமத்துக்கு இன்று (02) சென்றிருந்தபோது அங்கு ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எஸ்.எம். சந்திரசேன எம்.பி. மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உள்ளிட்ட சிலரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த குறித்த …

Read More »

வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் சினிமா மோகம்!

வடக்கில் இளைஞர்கள்

வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் சினிமா மோகம்! இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் போருக்கு பிற்பாடான காலப்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் சினிமா மோகம் அதிகரித்து காணப்படுகின்றது. இதன்விளைவாக வடக்கை நோக்கி இந்திய சினிமா நடிகர், நடிகைமாரின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. வடக்கில் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனூடாக வடக்கிற்குள் சினிமாத் துறையினர் கால் ஊன்றுகின்றனர். இவ்வாறான நிகழ்வுகளுக்கு வருகின்ற நடிக நடிகைகள் போராட்ட காலங்களிலோ அல்லது போராட்டம் …

Read More »

இலங்கையில் இன்றைய கொரோனா பாதிப்பெண்ணிக்கை 213 ஆக உயர்வு

இலங்கையில் இன்றைய கொரோனா பாதிப்பெண்ணிக்கை 213 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,783 ஆக உயர்வடைந்துள்ளதுடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 7,186 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 467 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்  கொரோனா தொற்று காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More »

கொடிகாமம் பிரதான வீதியில் கல் அழுத்தும் இயந்திரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி

கொடிகாமம் பிரதான வீதியில் கல் அழுத்தும் இயந்திரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி

கொடிகாமம் பிரதான வீதியில் கல் அழுத்தும் இயந்திரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி பருத்திதுறை – கொடிகாமம் பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். நெல்லியடி பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய கல் அழுத்தும் இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் …

Read More »

ரம்யா பாண்டியன் சரியான பச்சோந்தி – வேல்முருகன் பேட்டி!

ரம்யா பாண்டியன் சரியான பச்சோந்தி - வேல்முருகன் பேட்டி!

ரம்யா பாண்டியன் சரியான பச்சோந்தி – வேல்முருகன் பேட்டி! பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற வேல்முருகன் தமிழ் சினிமாவின் பின்னணி பாடகராகவும், நாட்டுப்புற பாடகராகவும் தமிழ் மக்களிடையே பெரும் பிரபலமடைந்தவர். இதன் மூலம் கிடைத்த புகழை வைத்து பிக்பாஸ் வீட்டில் நுழைந்த வேல்முருகன் கடந்த வாரம் எவிக்ஷனில் வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலங்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் …

Read More »

முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளது – இராதாகிருஷ்ணன்

முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளது - இராதாகிருஷ்ணன்

முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளது – இராதாகிருஷ்ணன்   முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் உயிரிழந்தால் அவர்களின் சடலம் அடக்கம் செய்யப்படவேண்டும். ஆனால் அந்த உரிமை இங்கு தடுக்கப்பட்டுள்ளது.  கொரோனாவை காரணம் காட்டி முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது.  இது …

Read More »

20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது !

20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது !

20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது ! அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்னும் சில மணித்தியாலங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில்,புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா …

Read More »

போர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம்

போர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம்

போர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம் லாபத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஆயிரத்து 400 பேருக்கு பணி ஓய்வு அளிக்க போர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 ஆண்டுகளுக்கான மொத்த நஷ்டமும் இந்த ஓராண்டில் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நிறுவனத்தின் மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக தனது அமெரிக்க ஊழியர்களில் 5 சதவீத பேருக்கு …

Read More »

தடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு

தடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு

தடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உலக நாடுகள் பல தனியாகவும், ஒன்றாகவும் இணைந்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா, …

Read More »