Tuesday , March 26 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 5)

உலக செய்திகள்

கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!

கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!

கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது! கொரோனா வைரஸ்ஸின் மையப்புள்ளியான சீனாவின் வூகானில் கொரோனாவை அமெரிக்க ராணுவத்தினர் பரப்பி இருக்கலாம் என சீனா பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சீன வெளியுறவுத்துறை இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்துள்ளது . இந்நிலையில் சீனாவின் இந்த புதிய குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி …

Read More »

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து 49 வயதான உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை விழித்த போது உடல் உஷ்ணம் மற்றும் தொண்டை வலி இருந்தது. உடனே நான் குயின்ஸ்லாந்து சுகாதார துறையை தொடர்பு கொண்டேன், உடனடியாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் …

Read More »

கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம்

கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம்

கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம் கனேடிய பிரதமர் தனது மனைவி லண்டன் சென்று வந்தபின்னர் உடல்நலகுறைவாக உள்ளார் என காரணம் கூறி அவர் தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவர் பதிவுவிட்ட ட்வீட் கிழே I have some personal news to share today. Sophie recently returned from a speaking event in the UK, and last night she was experiencing …

Read More »

பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி

பிரான்சில் கொரோனா - 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி

பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி தற்போதைய நிலையில் பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2876 ஆகவும் பலி எண்ணிக்கை 64 ஆகவும் உயர்ந்துள்ளது இதனால் அந் நாட்டு ஜனாதிபதி Emmanuel Macron சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதன் முதல் கட்டமாக நர்சரிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் திங்கள் முதல் அடுத்த அறிவிப்பு வரை மூடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் …

Read More »

பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா!

பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா!

பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா! உலகை அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸால் பிரித்தானிய சுகாதார அமைச்சரான நாடின் டொறிஸ்ம் பாதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 62 வயதான Nadine Dorries கடந்த வெள்ளிக்கிழமை தமக்கு அறிகுறிகள் இருப்பதை உணர்ந்ததாகவும், அதன்பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு அது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருக்கும் நிலையில், அவர் குணமடைந்து வருவதாகவும் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட …

Read More »

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி - 900 பேர் பாதிப்பு

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு கொரோனாவுக்கு முதல் ஜேர்மானியர் பலியாகியுள்ளதோடு, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. அந்த 60 வயது ஜேர்மானியர் ஒரு வாரம் முன்பு எகிப்துக்கு சென்றுள்ளார். அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதாக எகிப்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதையடுத்து, கொரோனாவால் ஆப்பிரிக்காவில் உயிரிழந்த முதல் நபரும் அவர் ஆகிறார். இதற்கிடையில், கொரோனா …

Read More »

டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி

டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் சண்டை போட்ட பெண்கள்

டாய்லெட் பேப்பருக்காக சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி சீனாவில உருவாகி உலகளவில் சுமார் 104 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனா தவிர்த்து இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இந்த கொடூர வைரஸுக்கு இதுவரை 4000-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில், டாய்லெட் பேப்பர் ரோல்களுக்கு ஆஸ்திரேலியாவில் பற்றாக்குறை …

Read More »

கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!

கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!

கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்! பிரித்தானியாவின் சவுத்ஹாலில் தமிழ் குடும்பமொன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராக்ஸி ஓட்டுனர் ஒருவரின் குடும்பமே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ராக்ஸி ஓட்டுனர் கொரோன வைரஸ் தொற்றி்கு இலக்காகி, குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தின் பிள்ளையொன்று பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடும்பத்தின் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், …

Read More »

யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்!

யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்!

யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்! யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி இருவர் பலியாகியுள்ளனர். யேர்மனியின் தமிழர்கள் அதிகமாக வாழும் நோர்த் ரைன் வெஸ்பாலியா மாநிலத்திலத்தில் உள்ள கைன்ஸ்பேர்க் நகரில் (Heinsberg) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர் எசன் (Essen ) நகரில் உள்ள சொக்கூம்பெட் (succumbed) என்ற இடத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1249 பேரைத் தாண்டியுள்ளது. யேர்மனியின் …

Read More »

பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!

பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!

பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று! பிரான்சில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். பிரான்சில் கொரோனா வைரஸால் பதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,126 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒரே நாளில் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா தொற்று விகிதத்தை 24 மணி நேரத்தில் 18 சதவிகிதத்திற்கும் அதிகமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. …

Read More »