Friday , March 29 2024
Home / செய்திகள் / உலக செய்திகள்

உலக செய்திகள்

காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை எதிர்த்து – மனிதம் கடந்த மனிதாபிமானம்.

காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை எதிர்த்து இஸ்ரேலை கண்டித்து இன்றைய தினம் தீக்குளித்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஆரோன் புஷ்னெல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதம் கடந்த மனிதாபிமானம். அமெரிக்க வொஷிங்டன் இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்னால் தனக்கு தானே தீமூடிட்க்கொண்ட இவர் தீக்குளிக்க முன் கூறியதாவது. நான் செய்யப் போவது பயங்ரகரமான அனுமதிக்க முடியாத செயல் என்று எனக்குத் தெரியும் ஆனாலும் காஸாவில் பச்சிளம் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் நடந்துகொண்டிருப்பது …

Read More »

உலக மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – ஆன்டோனியோ குட்டெரெஸ்

உலகம் முழுவதும் மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் பேசிய அவர், “காஸா, மியான்மர், உக்ரைன் போன்ற இடங்களில் நடைபெற்று வரும் போர்களில் மனித உரிமைகள் கண்மூடித்தனமாக மீறப்படுகின்றன. ஆயுதம் தாங்கிய இயக்கங்களும், நாடுகளும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார்

Read More »

சமரசம் இல்லாமல் யுத்தம் தொடரும் என்று நேதான்யாகு திட்டவட்டம்

சர்வதேச நெருக்குதல்களை அலட்சியப்படுத்தி யுத்தத்தின் மூலம் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் தரைப்படைகள் தயாராக உள்ளன. சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இந்த நகரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே யுத்தம் காரணமாக பலர் வீடுகளை இழந்த நிலையில் அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பிரதமர் …

Read More »

உக்ரைனிடம் இருந்து அவிதிவ்கா நகரை கைப்பற்றி விட்டோம்: விளாடிமிர் புடின்

உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான அவிதிவ்காவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த நிலையில், ராணுவத்தினருக்கு அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்தார். உக்ரைனில் ரஷ்யர்களைக் காக்கும் ராணுவ நடவடிக்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று புடின் கூறினார். கடந்த ஆண்டு மே மாதத்தில் உக்ரைனிடம் இருந்து பக்மத் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில், தற்போது அமெரிக்க நிதியுதவி தடைபட்டு, ஆயுதங்களின்றி …

Read More »

போர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம்

போர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம்

போர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம் லாபத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஆயிரத்து 400 பேருக்கு பணி ஓய்வு அளிக்க போர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 ஆண்டுகளுக்கான மொத்த நஷ்டமும் இந்த ஓராண்டில் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நிறுவனத்தின் மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக தனது அமெரிக்க ஊழியர்களில் 5 சதவீத பேருக்கு …

Read More »

தடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு

தடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு

தடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உலக நாடுகள் பல தனியாகவும், ஒன்றாகவும் இணைந்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா, …

Read More »

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..! அமெரிக்க காவற்துறையினரால் கொலை செய்யப்பட்ட கறுப்பின அமெரிக்க பிரஜையான ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அவரின் சடலம் மீதான பிரதேச பரிசோதணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க காவற்துறை அதிகாரி ஒருவரால் அண்மையில் ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து பொதுமக்களால் அமெரிக்காவின் பல இடங்களில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம், ஜோர்ஜ் ஃப்ளோயிட்டின் …

Read More »

உலகளவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 65 ஆயிரமாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 65 ஆயிரமாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 65 ஆயிரமாக உயர்வு உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 65 ஆயிரத்த கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 33 லட்சத்து 65 ஆயிரத்து 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 20 லட்சத்து 7 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 968 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக …

Read More »

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை …

Read More »

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு ஈழத்துக் கலையுலகின் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் 85வது வயதில் பிரான்சில் இன்று காலமானார். நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார். 1935ம் ஆண்டு மலேசியாவில் பிறந்த ஏ.ரகுநாதன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர், 1947ம் ஆண்டு அங்கேயே தனது நாடகத்தை அரங்கேறினார். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் …

Read More »