Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 20)

இலங்கை செய்திகள்

புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!

புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!

புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை! விலங்குகளின் பாதுகாப்பிற்காக புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹ்நத ராஜபக்ஷ உரிய அதிகாரகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பிரதமருக்கும் விலங்குகள் காப்பக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல் தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் …

Read More »

ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்

ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்

ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள் “ரணிலும், சஜித்தும் இணைந்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் இணைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் கூட. அவ்வாறு நடைபெறாமல் தனித்தனியாக போட்டியிட்டால் சஜித் அணியையே நாம் ஆதரிப்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக …

Read More »

கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு

கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு

கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு கொரோனா நோய் தொற்று பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக மேலும் இரண்டு மத்திய நிலையங்களை அமைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பை சுகாதார சேவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் …

Read More »

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல் ஆளுங்கட்சியிலுள்ள பலம்பொருந்திய நபரொருவரின் வீட்டில் ரவி கருணாநாயக்க மிகவும் பாதுகாப்பான முறையில் மறைந்திருக்கலாம் – என்று ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குற்றஞ்சாட்டினார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கையானது தேர்தல் நாடகமாகும். பிணை முறி விவகாரத்தில் பொறுப்புகூறவேண்டிய பிரதான நபர் ரணில் விக்கிரமசிங்கவென …

Read More »

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது - மஹிந்த

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையேதும் விதிக்கப்படாது என்றும், இலங்கையை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்தாது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கிய குறுகிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ” இலங்கையை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்திவருகின்றன என்று எதிர்க்கட்சிகள் போலி கருத்துகளை பரப்பிவருகின்றன. இதில் எவ்வித உண்மையும் கிடையாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்டிருந்த இணை …

Read More »

தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை! சஜித்

தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை

தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை! சஜித் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முறையாக கையால்வது என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித திட்டமும் இல்லை என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், சமகி ஜனபலவேகயவின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மொட்டு கட்சியினர் போன்று பொய்களை கூறும் …

Read More »

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்! அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம், தற்போது சகல கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (09) வரை இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களைக் கருத்திற்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை …

Read More »

அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு

அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு

அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு ” இலங்கையில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தை கண்டிக்கும் வகையில் 1984 இல் தனது தமிழக சட்ட மன்ற உறுப்பினர் பதவியை க. அன்பழகன் இராஜினாமா செய்தார். இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். எனவே அன்னாரின் இறப்பு இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு பேரிழப்பாகும்.” இவ்வாறு இலங்கை தொழிலாளர் …

Read More »

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - மைத்திரி

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி ” பொலன்னறுவை மாவட்டமே இனிமேல் என் அரசியல் தளம். அதற்கு அப்பால் தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” கழுகு கதை கூறியதையடுத்து, என்னை …

Read More »

பதவியை பறிக்கவே முடியாது – சஜித்

பதவியை பறிக்கவே முடியாது – சஜித்

பதவியை பறிக்கவே முடியாது – சஜித் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியாது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாவன்னல்லையில் இன்று (07) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு வழங்கிய அனுமதியின் பிரகாரமே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணியின் பணிகளெல்லாம் செயற்குழு வழங்கி அனுமதியுடனேயே இடம்பெறுகின்றது. …

Read More »