Thursday , March 28 2024
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

News

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக பலர் கூறுகிறார்கள். என்னை அப்படி சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், நான் மலையகத்தை சேர்ந்த இளைஞன். கருப்பையா கங்கானியின் கொள்ளுப் பேரன்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தலவாக்கலை நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் …

Read More »

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் – சுமந்திரன்

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் - சுமந்திரன்

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் – சுமந்திரன் வடக்கு, கிழக்கு மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நோக்கில் விசேட பொருளாதார பொறிமுறை திட்டம் ஒன்றை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்க்கான எமது அழுத்தங்களும் நகர்வுகளும் தொடரும் அதேவேளை, …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் வியாபாரிகள் – வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் வியாபாரிகள் - வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் வியாபாரிகள் – வியாழேந்திரன் இது குறித்து அவர் தெரிவித்ததாவது தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை ஒட்டு மொத்தமாக சேர்த்து அந்தவாக்கில் வெற்றிபெற்று அந்த ஒட்டுமொத்த வாக்குகளை கொண்டு தனிப்பட்ட சலுகைகளுக்காக கடந்த அரசாங்கத்திடம் மொத்தமாக விற்ற  வியாபாரிகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த மக்களுக்கு தீர்வுமில்லை அபிவிருதியுமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும். ஸ்ரீ லங்கா பொதுஜன …

Read More »

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு உயர் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தநிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 19ம் திகதிக்கு விசாரணை நீதிபதிகள் குழாமினால் ஒத்திவைக்கப்பட்டது. ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி 2 அடிப்படை உரிமை …

Read More »

இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன் உறுதி

இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன் உறுதி

இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன் உறுதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு …

Read More »

19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி புதிய திருத்தத்தை உருவாக்குவதே எமது நோக்கம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி புதிய திருத்தத்தை உருவாக்குவதே எமது நோக்கம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி புதிய திருத்தத்தை உருவாக்குவதே எமது நோக்கம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான  முறையில் அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோருகின்றோம்.  நிறைவேற்று  துறையினை பலவீனப்படுத்தவே 19வது திருத்தம் சூட்சமமான முறையில் கொண்டு  வரப்பட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேலும், அரசியலமைப்பின்  19வது  திருத்தம் நிறைவேற்று …

Read More »

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றியும் சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் – மஹிந்த

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றியும் சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் - மஹிந்த

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றி சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் – மஹிந்த ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் கிராமம், நாடு மட்டுமல்லாது உலகைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் கொண்ட வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மஹவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

கருணா தான் முன்னிலையாகாத காரணத்தை சி.ஐ.டி.க்கு அறிவிப்பு

கருணா தான் முன்னிலையாகாத காரணத்தை சி.ஐ.டி.க்கு அறிவிப்பு

கருணா தான் முன்னிலையாகாத காரணத்தை சி.ஐ.டி.க்கு அறிவிப்பு விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாக காரணத்தை அறிவித்துள்ளார். சுகவீனம் காரணமாக சி.ஐ.டி.யில் ஆஜராக முடியாதென தனது சட்டத்தரணி ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் சி.ஐ.டி.க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இந்நிலையில் கருணா அம்மானிடம் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் பெற்று கொடுப்பேன் – சஜித் உறுதி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் பெற்று கொடுப்பேன் - சஜித் உறுதி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் பெற்று கொடுப்பேன் – சஜித் உறுதி தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 21ம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

கருணாவை சிஐடியினர் விசாரணைக்கு அழைப்பு

கருணாவை சிஐடியினர் விசாரணைக்கு அழைப்பு

கருணாவை சிஐடியினர் விசாரணைக்கு அழைப்பு போரில் இராணுவத்தினரை கொலை செய்தமை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கருணா எனும் வி.முரளிதரனுக்கு சிஐடியினர் இன்று (22) அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் எப்போது ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டவில்லை என கருணா தெரிவித்துள்ளார். “புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.’ இந்நிலையில் அது குறித்து உடனடியாக விசாரணை …

Read More »