Friday , March 29 2024
Home / செய்திகள் (page 32)

செய்திகள்

News

கோத்தபாயவை மிரட்டிய எம்.பி!

கோத்தபாயவை மிரட்டிய எம்.பி!

கோத்தபாயவை மிரட்டிய எம்.பி! பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அரசாங்கம் உள்ளீர்த்தால் அரசாங்கத்திலிருந்து விலகிவிடுவேன் பொதுஜன முன்னணியின் முன்னாள் எம்.பி சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே சுசந்த எம்.பி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும் , நல்லாட்சியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரியினால் தாம் அரசியல் அநாதையாக நடுத்தெருவில் நின்ற நிலைமை மீண்டும் தனக்கு வரக்கூடாது …

Read More »

அமெரிக்காவில் கடுமையான சூறாவளி! 17 பேர் பலி!

அமெரிக்காவில் கடுமையான சூறாவளி! 17 பேர் பலி!

அமெரிக்காவில் கடுமையான சூறாவளி! 17 பேர் பலி! அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தின் தலைநகர் நாஷ்விலியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடமைகள் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை சுமார் 17 பேர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று – நேரலை

200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று

200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று தற்போது பிரான்சில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 130 இருந்து 200 ஆக அதிகரித்துள்ளதென அதிகார பூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மற்றும் 3 பேர் இதன் மூலம் உயிரிழந்து உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளோம் அதை பார்வையிட கீழே …

Read More »

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி இத்தாலியில் உள்ள இலங்கை பெண் ஒருவர் உயிர்கொல்லி கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் முதலாவது இலங்கையர் என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டம் ஹொரண ஹந்தபான்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

Read More »

இலங்கையில் விரைவில் மலரும் இராணுவ ஆட்சி!

இலங்கையில் விரைவில் மலரும் இராணுவ ஆட்சி!

இலங்கையில் விரைவில் மலரும் இராணுவ ஆட்சி! இலங்கையில் மிகவிரைவில் இராணுவ ஆட்சி மலரப் போவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துகூறியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அடித்தளத்தை அமைத்திருப்பதாகவும் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். மேலும் ராஜபக்சவினரது நோக்கத்தை நிறைவேற்றவே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் , அதற்கு கட்சிக்குள் …

Read More »

கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி!

கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி

கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி! கிளிநொச்சி கல்மடு பகுதியில் இளம் கர்ப்பிணி ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்புக்குளம் கல்மடு பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று காலையிலிருந்து கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டபோதும் அதனை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பெண் நேற்று பிற்பகல் திடீரென மயங்கிவிழுந்ததை அடுத்து தர்மபுரம் வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்த நிலையில் மேலதிக …

Read More »

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வாள்வெட்டு வன்முறை சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வாள்வெட்டு வன்முறை சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நடந்த பயங்கரம்! யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. அண்மையில் இருவர் காதல் திருமணம் புரிந்துகொண்டதாகவும் பெண் வீட்டார் பெண்ணை பிரித்துவந்ததாகவும் தெரியவருகிறது. இதனை அடுத்தே ஆணின் நெருக்கத்துக்குரியவர்கள் என்று கருதப்படுபவர்களே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மல்லாகம் வங்களாவடி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு சுகாதார பணிப்பாளர் நாயகம் le Pr Jérôme Salomon அவர் திங்கள் மாலை தெரிவித்துள்ளதாவது இதுவரை கொரோனா வைரஸ்சால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாகவும் மற்றும் கொரோனா வைரஸ்சால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் 61 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். கொரோனாவில் இருந்து பாதுகாக்க அவர் கூறியவை: …

Read More »

தென்கொரியாவுக்கு கொரோனாவை கட்டுபடுத்த உதவிய சீனா…!

தென்கொரியாவுக்கு கொரோனாவை கட்டுபடுத்த உதவிய சீனா...!

தென்கொரியாவுக்கு கொரோனாவை கட்டுபடுத்த உதவிய சீனா…! கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியாவுக்கு 5 லட்சம் மாஸ்குகளை வழங்கி சீனா உதவியுள்ளது. சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரானா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள நிலையில், அதன் அண்டை நாடான தென் கொரியாவும் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு திங்கட்கிழமை அன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 476 பேரை சேர்த்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,212 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தென் கொரியாவின் …

Read More »

இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!

இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!

இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி! இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம்  இல்லாத போதிலும்   உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின்  அறிவுறுத்தல்களுக்கு அமைய  சுகாதார  பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா  வைரசின் தாக்கம்  நாட்டில் அதிகளவில்  இல்லயென்பதனால்  பாதுகாப்பு  கவசங்களை  அணிய  வேண்டிய  தேவையில்லை என  சுகாதார அமைச்சின்  தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. …

Read More »