Friday , March 29 2024
Home / செய்திகள் (page 29)

செய்திகள்

News

கொரோனா வதந்திகளை நம்பாதீர்… – பிரதமர் மோடி

கொரோனா வதந்திகளை நம்பாதீர்... - பிரதமர் மோடி

கொரோனா வதந்திகளை நம்பாதீர்… – பிரதமர் மோடி கொரோனா தாக்கம் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதான் மந்திரி பாரதிய ஜனஷாதி பரியோஜனா (Pradhan Mantri Bhartiya Janaushadi Pariyojana) திட்ட பயனாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, கொரோனா குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகங்கள் எழுந்தால் மருத்துவர்களை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தி …

Read More »

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு

இலங்கை மீது பொருளாதாரத் தடை

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீது நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய பொதுநலவாய விவகாரங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் நீஜல் எடம்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொழில் கட்சி உறுப்பினர் அஜசல்கானிற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜெனீவா …

Read More »

கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!

கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!

கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு! உயிர்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடிய கொரோனாவுக்கு சீனாவில் குறைந்தது 3,070 உயிரிழப்புக்களும், உலகின் பிற பகுதிகளில் 267 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலான இத்தாலி மற்றும் ஈரானில் பதிவாகியுள்ளன. ஈரானில் கடந்த 24 மணி நேரத்திற்ல் 1,200 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஈரானின் சுகாதார அமைச்சகம் …

Read More »

யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்! யாழ்ப்பாணத்தில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு தபால் மூலம் வந்த மிரட்டில் கடிதம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி ஒருவருக்கே இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வலி தெற்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச …

Read More »

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு! சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. மூச்சுத்திணறல் காரணமாக சுவாசிக்க சிரமப்பட்டு வந்த அன்பழகன் கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக …

Read More »

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று மாலை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கை மற்றும் வியாக்கியானத்தை ஏற்றுக்கொண்ட நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா …10 …

Read More »

ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!

ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!

ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை! முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதற்கான சாத்தியம் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்தில் அவர் கைதாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதோடு அவரே 10 …

Read More »

இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

இலங்கையில் கொரோனா ...10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படியில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவ்வாறு அனுமதிக்கபட்டவர்களில் மூவர் அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். மேலும், 7 பேர் பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கொரோனா …

Read More »

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்கள் பின்னர் உயிரிழப்பு

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்த நோயாளி 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழந்திருப்பதால் புதிய அச்சம் தொற்றியுள்ளது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 36 வயதான லி லியாங் என்பவர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வுஹானின் ஹன்யாங் மாவட்டத்தில் உள்ள குபோ தற்காலிக மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் …

Read More »

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..! தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.109 உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அந்தவகையில் , ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது . அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.109 உயர்ந்து 4231 ரூபாய்க்கும், சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து …

Read More »