Thursday , April 25 2024
Home / செய்திகள் (page 28)

செய்திகள்

News

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல் ஆளுங்கட்சியிலுள்ள பலம்பொருந்திய நபரொருவரின் வீட்டில் ரவி கருணாநாயக்க மிகவும் பாதுகாப்பான முறையில் மறைந்திருக்கலாம் – என்று ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குற்றஞ்சாட்டினார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கையானது தேர்தல் நாடகமாகும். பிணை முறி விவகாரத்தில் பொறுப்புகூறவேண்டிய பிரதான நபர் ரணில் விக்கிரமசிங்கவென …

Read More »

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது - மஹிந்த

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையேதும் விதிக்கப்படாது என்றும், இலங்கையை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்தாது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கிய குறுகிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ” இலங்கையை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்திவருகின்றன என்று எதிர்க்கட்சிகள் போலி கருத்துகளை பரப்பிவருகின்றன. இதில் எவ்வித உண்மையும் கிடையாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்டிருந்த இணை …

Read More »

தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை! சஜித்

தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை

தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை! சஜித் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முறையாக கையால்வது என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித திட்டமும் இல்லை என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், சமகி ஜனபலவேகயவின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மொட்டு கட்சியினர் போன்று பொய்களை கூறும் …

Read More »

கொரோனாஅச்சுறுத்தல் – இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு!

கொரோனாஅச்சுறுத்தல் - இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு!

கொரோனாஅச்சுறுத்தல் – இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு! இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியமும் மேலும் 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளமையினால் அங்கு வசிக்கும் சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 104,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர், அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளனர். இந் நிலையில் இத்தாலியின் இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை காரணமாக சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த தீர்மானம் காரணமாக …

Read More »

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்! அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம், தற்போது சகல கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (09) வரை இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களைக் கருத்திற்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை …

Read More »

அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு

அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு

அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு ” இலங்கையில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தை கண்டிக்கும் வகையில் 1984 இல் தனது தமிழக சட்ட மன்ற உறுப்பினர் பதவியை க. அன்பழகன் இராஜினாமா செய்தார். இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். எனவே அன்னாரின் இறப்பு இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு பேரிழப்பாகும்.” இவ்வாறு இலங்கை தொழிலாளர் …

Read More »

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - மைத்திரி

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி ” பொலன்னறுவை மாவட்டமே இனிமேல் என் அரசியல் தளம். அதற்கு அப்பால் தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” கழுகு கதை கூறியதையடுத்து, என்னை …

Read More »

பதவியை பறிக்கவே முடியாது – சஜித்

பதவியை பறிக்கவே முடியாது – சஜித்

பதவியை பறிக்கவே முடியாது – சஜித் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியாது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாவன்னல்லையில் இன்று (07) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு வழங்கிய அனுமதியின் பிரகாரமே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணியின் பணிகளெல்லாம் செயற்குழு வழங்கி அனுமதியுடனேயே இடம்பெறுகின்றது. …

Read More »

10 வயது சிறுவனை கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் – கொழும்பில் சம்பவம்

10 வயது சிறுவனை கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள்

10 வயது சிறுவனை கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் – கொழும்பில் சம்பவம் கண்டியில் 10 வயது சிறுவனை கடத்த முயன்ற நான்கு வெளிநாட்டு பிரஜைகளை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் கட்டுகஸ்தோட்டை, மேனிகும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறி்த்த சிறுவன் தனது மாமாவுடன் நிகழ்வொன்றுக்கு சென்றபோது, வாகனத்தில் வந்த ஒரு குழு சிறுவனை கடத்த முயன்றது. எனினும், சிறுவனின் மாமா அவர்களுடன் போராடி, சிறுவனை மீட்டுள்ளார். …

Read More »

கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல்

கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல் Drancy பகுதியில் உள்ள சிறுவர் பாடசாலை l’école maternelle Jacqueline-Quatremaire இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளமையால் முன்னெச்சரிக்கை காரணமாக வரும் 17 மார்ச் வரை பாடசாலை மூடப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு …

Read More »