இளவாலை, சேந்தாங்குளத்தில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. இரு பிள்ளைகளின் தாயான அன்ரன் உதயராஜ் டிலக்சினி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது கணவர் ஒரு பிள்ளையை அழைத்துக் கொண்டு உறவினர் வீடு சென்றுள்ளார். உயிரிழந்தவரின் தங்கை மற்றொரு பிள்ளையை அழைத்துக் கொண்டு தேவாலயம் சென்றுள்ளார். தாய் தெல்லிப்பளை மருத்துவமனை சென்றிருந்தார். டிலக்சினி வீட்டில் தனித்திருந்துள்ளார். மு.ப.10 மணியளவில் கணவர் வீடு …
Read More »விஜய்யும் அரசியலில் கால் வைக்க போகிறார்-விஜய்யின் தந்தை
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யிக்கும் மிக பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து இப்போதும் திரையில் கலக்கி வருகிறது. அந்த படத்தை தொடர்ந்து, இவர் அடுத்து எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. இவரது ரசிகர்கள் மக்கள் பலருக்கு பல வகையில் உதவி செய்து வருகிறார்கள். …
Read More »எங்களையும் அழைத்து செல்லுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதல்வரை சந்திக்க செல்லும்போது எதிர்க்கட்சி தலைவர்களையும், விவசாயிகளையும் முதல்வர் அழைத்து செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வு நடத்திய ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது …
Read More »திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டை பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பல் வலி காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தேனாம்பேட்டை பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பல் வலிக்கான சிகிச்சை செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் சில நிமிடங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்கள் கூறுகையில் இன்னும் ஒருசில நாட்களில் …
Read More »ரஜினி கமல் சினிமாவை விட்டு விலகுவார்களா?
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மீடியாக்களிலும், இந்திய அளவிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பவன் கல்யாண் ஆகியோரது அரசியல் பிரவேசம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு செய்திகளும், கட்டுரைகளும் வந்து கொண்டிருக்கின்றன. டி.விக்களிலும் அடிக்கடி விவாதங்கள் நடந்து வருகின்றன. தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் ஆக இருக்கும் பவன் கல்யாண் கடைசியாக நடித்து வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியடைந்து பெரிய நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. ஆனால், பவன் கல்யாண் …
Read More »பிப்ரவரியில் தமிழக அரசியலில் புயல் அடிக்கும்
எடப்பாடி, பன்னீருக்கு சாதகமாக அடித்து வந்த டெல்லி காற்று தற்போது புயலாக மாறி அவர்களை கவிழ்க்கும் சக்தியாக உருவெடுத்து வருவதாக அரசியல் வானிலை கூறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி மேலிடத்துக்கு ஒரு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. அதில் தமிழக பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சி தமிழகத்தில் மேலும், மேலும் சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மிகவும் மோசமாக இருப்பதால் …
Read More »13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன் கைது
பாகிஸ்தானில் 13 வயது தங்கையை, அவரது அண்ணனே கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால கட்டத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பதால், அவர்களின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போன்ற கொடிய மிருகங்கள் பெண்களை கற்பழிப்பதோடு இல்லாமல் அவர்களை கொடூரமாக கொலையும் செய்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்மாயில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி …
Read More »வாலிபருடன் உல்லாசமாக இருக்கும் ஆசிரியை
வாலிபருடன் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 45 வயது ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் 168 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அதேபகுதியில் உள்ள ஒரு தக்காளி மண்டியில் பணிபுரியும் வாலிபர் ஒருவருடன், அந்த ஆசிரியை நெருக்கமாக உள்ள வீடியோ சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது. …
Read More »எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் மோதல்
தமிழக பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இது தற்போது அப்பட்டமாக எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவில் வெளிப்பட்டுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் திராவிட கட்சிகள், கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறி வந்தார். ஆனால் திடீரென தான் அப்படி கூறவில்லை, நானும் ஒரு பச்சை திராவிடன் தான். பாஜக கூட ஒரு திராவிட கட்சிதான் என அதிரடியாக …
Read More »11 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்…
சீனாவில் 11 வயது பள்ளி சிறுமி 5 மாத கற்பமாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியுள்ளனர். ஆனால், போலீஸாருக்கு இது குறித்து மருத்துவமனை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் போலீஸார் …
Read More »