Thursday , April 25 2024
Home / செய்திகள் (page 20)

செய்திகள்

News

கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு

கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு

கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு எந்தவிதமான கொரோனா தொற்றும் இல்லையென்பதை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது. மன்னாரிலிருந்து 6 மாத குழந்தையொன்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தது. எனினும் அந்த குழந்தைக்கு எந்தவிதமான கொரோனா தொற்றும் இல்லையென்பது …

Read More »

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்! கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா அபாயம் மிக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிவரை …

Read More »

இலங்கையில் கொரோனா பாதிப்பாளர்கள் 100 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா பாதிப்பாளர்கள் 100 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா பாதிப்பாளர்கள் 100 ஆக அதிகரிப்பு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வரை 97 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சரக் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமை இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 100 ஆக …

Read More »

கொரோனா வைரஸை உருவாக்கியது அமெரிக்கா- ஈரான் சந்தேகம்

கொரோனா வைரஸை உருவாக்கியது அமெரிக்கா- ஈரான் சந்தேகம்

கொரோனா வைரஸை உருவாக்கியது அமெரிக்கா- ஈரான் சந்தேகம் இது குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அரசு தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீண்டகால எதிரிகளிடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனை நான் நிராகரித்துவிட்டேன். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள்தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா …

Read More »

ஊரடங்கு சட்டத்தை கடைபிடிக்க தவறிய 1,589 பேர் கைது!

ஊரடங்கு சட்டத்தை கடைபிடிக்க தவறிய 1,589 பேர் கைது!

ஊரடங்கு சட்டத்தை கடைபிடிக்க தவறிய 1,589 பேர் கைது! பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தைமீறிய ஆயிரத்து 589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 362 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டது. 20/03/2020 மாலை 6 மணி முதல் 23/03/2020 காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீதியில் நடமாடியமை, மைதானங்களில் கூடி மது …

Read More »

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது...!

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…! ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதி காவல் துறை மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்தும் கடமைகளி்ல ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »

ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை…!

ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை...!

ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை…! கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுலாக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரைக்கும் நீடிக்கும் என்பதோடு அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு! கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, தற்போது குறித்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது! இலங்கை மதுபான நிலையங்கள் மூடல் பஷில் …

Read More »

ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது! கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. விளையாட்டு மைதானங்களில் இருத்தல் போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை …

Read More »

இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்

இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்

இலங்கை மதுபான நிலையங்கள் மூடல் காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடியிருக்கப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறித்தலின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் ஆரியதாஸ போதரகம குறிப்பிட்டுள்ளார். கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் உபாயமாக அரசாங்கம் மேற்கொள்ளும் செய்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை …

Read More »