Friday , March 29 2024
Home / செய்திகள் (page 19)

செய்திகள்

News

ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கி, திறைசேரி மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி, ஏனைய வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளைகள், திறைசேரி என்பனவற்றை திறந்து வைத்திருக்குமாறு, ஜனாதிபதி செயலாளரினால், மத்திய வங்கி ஆளுநருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஊடரங்கு …

Read More »

கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!

கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!

கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை! கோவிட் -19 தொற்றுக்கு உள்ளான எவரும் இன்று அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனடிப்படையில் இதுவரையில் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளான 95 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 84 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் வெலிகந்த மருத்துவமனையிலும் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொவிட்-19 தொற்றுக்கு …

Read More »

கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது

கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது

கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரியை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். …

Read More »

உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்

உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்

உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்கள் கடனைத் திருப்பி செலுத்துவதற்காக கால அவகாசத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உருவாகும் அபாயத்தில் இருக்கும் வளரும் நாடுகளுக்கு ஒரு சலுகை காலம் அல்லது சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் உலக நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட …

Read More »

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவற்துறை உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 729 வாகனங்களையும் இதன்போது பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இன்று காலை 6 மணி தொடக்கம் 12 மணிவரையிலான 6 மணிநேரத்தில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 23 …

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்

கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்

கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் பிரின்ஸ் சார்ள்ஸ் (71 வயது) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இளவரசர் பிரின்ஸ் சார்ள்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு! அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்! கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 …

Read More »

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 373 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வைரஸ் …

Read More »

கொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை

கொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை

கொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை உயிர்க்கொல்லி நோயான கொரோனா கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 69 வகை மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை ஆராய்ச்சியாளர்கள் குழு அறிவித்துள்ளது. ‘கோவிட்-19’ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு மருந்து, மாத்திரைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய், பக்கவாதம் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு 24 வகை மருந்துகளை உணவு மற்றும் …

Read More »

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் ஏற்கனவே, 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர் மற்றும் 52 வயது பெண், சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு …

Read More »

அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்! இன்றுகாலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் யாழில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்டள்ள நிலையில் யாழிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெருமளவும் மக்கள் செல்வதை அவதானிக்க முடிந்தது கொரோனோ …

Read More »