Friday , March 29 2024
Home / செய்திகள் (page 18)

செய்திகள்

News

இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது கடந்த 20அம் திகதி காலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1358 வாகனங்களும் கையகப்படுத்தகப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் மாத்தரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 109 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை …

Read More »

கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்

கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி - திடுக்கிடும் தகவல்

கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல் இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் …

Read More »

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு காவல் துறை ஊரடங்கு உத்தரவு  தளர்த்தப்பட்ட வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்திற்கும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணி முதல் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் திங்கட்கிழமை 30 ஆம் திகதி காலை 6 …

Read More »

கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு! கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான உள்நாட்டு வைத்திய சிகிச்சை முறை தொடர்பிலான குழு அதன் அறிக்கையை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. பிசியோதெரபி மற்றும் சமூக ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட 14 ஆயுர்வேத மருத்துவர்கள் கொண்ட குழு கொரோனா வைரஸை தடுப்பது தொடர்பில் ஒரு அறிக்கையைத் தயாரித்ததுள்ளது. குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் கொண்ட இந்த அறிக்கையை ஆயுர்வேத …

Read More »

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது! நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 217 பேர் கைதுசெய்யபபட்டுள்ளனர். காவவ்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 98 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளன. காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கம்பஹா …

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 ரூபாய் 99 சதமாகும். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை! கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது உலக …

Read More »

பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி

பிரான்சில் கொரோனா தீவிரம் - 1331 பேர் பலி

பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி பிரான்சில் நேற்று இரவு வரை 1,331பேர் உயிரிழந்துள்ளதாகவும் , கடந்த 24 மணி நேரத்தில் 231பேர் மரணம் மற்றும் 2,931 பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தினசரி தரவுகளின் அடிப்படையில் பிரான்சில் 25,233 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன, இதில் 2,827 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் île …

Read More »

மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்க விடுதலை

மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்க விடுதலை

மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்க விடுதலை மரண தண்டனை தீர்ப்பு விதிக்கபபட்டிருந்த இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் 8 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை! கொரோனா குறித்த தவறான தகவல்களை …

Read More »

தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு

தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு

தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு நான்கு தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கந்தகாடு தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 42 பேரும் தியத்தலாவ தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 38 பேரும் புனானை தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 125 பேரும் மியன்குளம் தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 18 பேரும் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவத்திற்கு சொந்தமான பேருந்துகளில் அவர்கள் …

Read More »