Thursday , March 28 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 25)

இந்தியா செய்திகள்

வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்த திட்டம்: பதிலடி கொடுக்க அகிலேஷ்-ராகுல் முடிவு

வாரணாசியில் பிரதமர் மோடி

வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்த திட்டம்: பதிலடி கொடுக்க அகிலேஷ்-ராகுல் முடிவு பிரதமர் மோடி வாரணாசியில் ரோடு-ஷோ நடத்த திட்டமிட்டு வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்க அதே பகுதியில் அதே மாதிரி ரோடு-ஷோ நடத்த ராகுல் மற்றும் அகிலேஷ் இருவரும் முடிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று 5-வது கட்ட தேர்தல் நிறைவு பெறும் நிலையில் மார்ச் 4-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும் 8-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் …

Read More »

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி தவிக்கின்றனர் – வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும் வெங்கையா நாயுடு

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி தவிக்கின்றனர் – வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில், பரூக் அப்துல்லா இரட்டை வேடம் போடுகிறார். அதிகாரத்தை இழந்த பின்னர் அவர் தனது எண்ணத்தையும், குரலையும் மாற்றிக்கொண்டார். காஷ்மீரில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் தண்ணீரில் இருந்து வெளியே விழுந்த மீனைப்போல, காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி அதிகாரமின்றி தவிக்கின்றனர். காஷ்மீர் …

Read More »

தனது திருமணத்திற்கு இனி காத்திருக்கத் தேவையில்லை – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி

தனது திருமணத்திற்கு இனி காத்திருக்கத் தேவையில்லை – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது திருமணத்திற்கு இனி அதிகம் காத்திருக்கத் தேவையில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதை அவர் உத்தரப் பிரதேசத்தின் பைரைச்சில் கலந்து கொண்ட சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் எழுந்த கேள்விக்கு பதிலாக அளித்தார். உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாதி – காங்கிரஸ் …

Read More »

பா.ஜ.வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்

பா.ஜ.வேட்பாளர்களை பிரதமர் மோடி

பா.ஜ.வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம் மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 25) மணிப்பூர் செல்ல உள்ளார். பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு …

Read More »

கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு

கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா

கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து, காங்., தலைவர், சோனியா நலம் விசாரித்ததாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று, டில்லியில் காங்., தலைவர் சோனியாவை அவர் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, காங்., துணைத் தலைவர் ராகுலும் உடன் இருந்தார். பின், சென்னைக்கு கிளம்பியபோது, நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: காங்., தலைவர் …

Read More »

நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான தருணம் – பிரணாப் முகர்ஜி

நீதித் துறையில் சீர்திருத்தங்களை-பிரணாப் முகர்ஜி

நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான தருணம் – பிரணாப் முகர்ஜி நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இதுவே சரியான தருணம்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சரியான தருணம்: டில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நம் நாட்டில் ஒவ்வொரு துறையும் காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை மேம்படுத்தி வருகிறது. நீதித்துறையிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நீதித்துறையில் சீர்திருத்தம் …

Read More »

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய ரகசிய தாக்குதல் – 4 பேர் பலி

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர்

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய ரகசிய தாக்குதல் – 4 பேர் பலி ஸ்ரீநகருக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ள முலுசித்ரகாம் பகுதியில், கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது, தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை காலை நடந்துள்ளது. இதில் பலியான நால்வரில் 3 பேர் ராணுவ வீரர்கள். பெண் ஒருவரும் …

Read More »

உ.பி. யில் 53 சட்டசபை 4ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

உ.பி. யில் 53 சட்டசபை 4ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு

உ.பி. யில் 53 சட்டசபை 4ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது உ.பி.,யில் 53 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெறும் 4ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. உத்தரப் பிரதேசத்தில் முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவுகள் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், 4வது கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 53 தொகுதிகளுக்கு இன்று(பிப்.,23) தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கையான …

Read More »

புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம்

புதிய ரூ.1000 நோட்டுகள்

புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம் புதிய ரூ.1000 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, அவை …

Read More »

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

வெயிலின் தாக்கம்

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கிவிட்டது. டெல்லியில் 93 டிகிரிக்கு அதிகமான வெப்பம் இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் இது வரை இல்லாத அளவுக்கு தற்போது வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »