Friday , April 19 2024
Home / மலரவன் (page 43)

மலரவன்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வாள்வெட்டு வன்முறை சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வாள்வெட்டு வன்முறை சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நடந்த பயங்கரம்! யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. அண்மையில் இருவர் காதல் திருமணம் புரிந்துகொண்டதாகவும் பெண் வீட்டார் பெண்ணை பிரித்துவந்ததாகவும் தெரியவருகிறது. இதனை அடுத்தே ஆணின் நெருக்கத்துக்குரியவர்கள் என்று கருதப்படுபவர்களே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மல்லாகம் வங்களாவடி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு சுகாதார பணிப்பாளர் நாயகம் le Pr Jérôme Salomon அவர் திங்கள் மாலை தெரிவித்துள்ளதாவது இதுவரை கொரோனா வைரஸ்சால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாகவும் மற்றும் கொரோனா வைரஸ்சால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் 61 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். கொரோனாவில் இருந்து பாதுகாக்க அவர் கூறியவை: …

Read More »

தென்கொரியாவுக்கு கொரோனாவை கட்டுபடுத்த உதவிய சீனா…!

தென்கொரியாவுக்கு கொரோனாவை கட்டுபடுத்த உதவிய சீனா...!

தென்கொரியாவுக்கு கொரோனாவை கட்டுபடுத்த உதவிய சீனா…! கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியாவுக்கு 5 லட்சம் மாஸ்குகளை வழங்கி சீனா உதவியுள்ளது. சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரானா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள நிலையில், அதன் அண்டை நாடான தென் கொரியாவும் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு திங்கட்கிழமை அன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 476 பேரை சேர்த்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,212 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தென் கொரியாவின் …

Read More »

இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!

இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!

இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி! இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம்  இல்லாத போதிலும்   உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின்  அறிவுறுத்தல்களுக்கு அமைய  சுகாதார  பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா  வைரசின் தாக்கம்  நாட்டில் அதிகளவில்  இல்லயென்பதனால்  பாதுகாப்பு  கவசங்களை  அணிய  வேண்டிய  தேவையில்லை என  சுகாதார அமைச்சின்  தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. …

Read More »

பிரான்ஸ் Oise பகுதியில் பெண் வயோதிபர் கொரோனாவால் மரணம்

பிரான்ஸ் Oise பகுதியில் பெண் வயோதிபர் கொரோனாவால் மரணம்

பிரான்ஸ் Oise பகுதியில் பெண் வயோதிபர் கொரோனாவால் மரணம் பிரான்ஸ் Crépy-en-Valois இல் வசிக்கும் பெண் வயோதிபர் வயது 89, இவர் centre hospitalier de Compiègne-Noyon மருத்துவமனையில் இறந்தார் எனவும் அவர் கொரோனா வைரஸ்சால் தான் இறந்தார் என பிரேத பரிசோதனை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது . இவ் மரணம் பிரான்சில் மூன்றாவது மரணமாகவும், Oise இல் இரண்டாவது மரணமாகவும் கூறப்படுகிறது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …

Read More »

Daily rasi palan 03.03.2020 | இன்றைய ராசிபலன் 03.03.2020

Daily rasi palan 03.03.2020 | இன்றைய ராசிபலன் 03.03.2020

Daily rasi palan 03.03.2020 | இன்றைய ராசிபலன் 03.03.2020 மேஷம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். ரிஷபம் இன்று எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் முயற்சியால் …

Read More »

டிக் டாக் விபரீத ஆசையால் உயிரை விட்ட இளைஞர்… வைரல் வீடியோ

டிக் டாக் விபரீத ஆசையால் உயிரை விட்ட இளைஞர்

டிக் டாக் ஆசையால் உயிரை விட்ட இளைஞர்… வைரல் வீடியோ உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்ற 18 வயது இளைஞர், டிக் டாக்கில் அதிகம் ஆர்வம் உள்ளவர். இது வரை பல டிக் டாக் வீடியோக்களை பதிவேற்றியுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, ராஜா தனது நண்பர்களுடன் கங்கா கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஒரு டிக் டாக் வீடியோ எடுக்கவேண்டுமென தோன்றியுள்ளது. …

Read More »

அர்ஜுனுடன் இணைத்து நடிக்க போகும் லாஸ்லியா

அர்ஜுனுடன் இணைத்து நடிக்க போகும் லாஸ்லியா

அர்ஜுனுடன் இணைத்து நடிக்க போகும் லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர் லாஸ்லியா. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவை ஹீரோயினாகவே மாற்றியுள்ளது. ‘பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்’. இந்த செய்தி வந்ததுமே, ஹர்பஜன் ரசிகர்களும் லாஸ்லியா ரசிகர்களும் ஒரே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்தநிலையில் ஹர்பஜன்-லாஸ்லியா …

Read More »

தந்தையை அடித்து கொன்று உடலை வீட்டிலேயே புதைத்த 16 வயது மகன்!

தந்தையை அடித்து கொன்று உடலை வீட்டிலேயே புதைத்த 16 வயது மகன்!

தந்தையை அடித்து கொன்று உடலை வீட்டிலேயே புதைத்த 16 வயது மகன்! மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கன்னட் தாலுகாவில் பகுதியில் காணாமல் போயிருந்த 50 வயது தந்தையை 16 வயது மகன் கொலை செய்து புதைத்த அதிர்ச்சி சம்பவம் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நாம்தேவ் சவான்(வயது50) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். கடந்த 2 மாதத்துக்கு மேலாக அவரை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்து …

Read More »

ஐ.தே.க. யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

ஐ.தே.க. யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

ஐ.தே.க. யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நேற்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இடம்பெற்றது. இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து …

Read More »