Friday , March 29 2024
Home / மலரவன் (page 37)

மலரவன்

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் …

Read More »

கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!

கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!

கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு! முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூத்தி முரளிதரன் தலமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையிலான கிழக்குத் தமிழர் கூட்டமைப்புக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மட்டக்களப்பில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரே பொதுச்சின்னத்தின் கீழ் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளல் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செயற்பாடுகளின் ஒரு கட்டமாக இச்சந்திப்பு கல்லடியிலுள்ள தனியார் ஹோட்டலில் …

Read More »

புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!

புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!

புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை! விலங்குகளின் பாதுகாப்பிற்காக புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹ்நத ராஜபக்ஷ உரிய அதிகாரகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பிரதமருக்கும் விலங்குகள் காப்பக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல் தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் …

Read More »

ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்

ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்

ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள் “ரணிலும், சஜித்தும் இணைந்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் இணைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் கூட. அவ்வாறு நடைபெறாமல் தனித்தனியாக போட்டியிட்டால் சஜித் அணியையே நாம் ஆதரிப்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக …

Read More »

கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு

கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு

கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு கொரோனா நோய் தொற்று பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக மேலும் இரண்டு மத்திய நிலையங்களை அமைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பை சுகாதார சேவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் …

Read More »

ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் அவர் கட்சி நடத்தவுள்ளதாகவும், ஆனால் வேறொரு நபரை முதல்வராக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அண்மையில் அவர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் மேன் வெர்ஸஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் புரமோ அண்மையில் வெளியானது. தற்போது இந்நிகழ்ச்சி வரும் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு …

Read More »

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு! பிரித்தானியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 கொரோனா தொற்றுநோயானது உலகெங்கிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரித்தானியாவில் ஒரேநாளில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கமானது ஈஸ்டரில் உச்சம் அடைந்து ஆறு மாதங்களுக்கு நீடிக்கும், மில்லியன் கணக்கிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என …

Read More »

Today palan 09.03.2020 | இன்றைய ராசிபலன் 09.03.2020

Today palan 09.03.2020 | இன்றைய ராசிபலன் 09.03.2020

Today palan 09.03.2020 | இன்றைய ராசிபலன் 09.03.2020 மேஷம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். எதிலும் பொறுமை தேவை. ரிஷபம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் …

Read More »

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்

ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல் ஆளுங்கட்சியிலுள்ள பலம்பொருந்திய நபரொருவரின் வீட்டில் ரவி கருணாநாயக்க மிகவும் பாதுகாப்பான முறையில் மறைந்திருக்கலாம் – என்று ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குற்றஞ்சாட்டினார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கையானது தேர்தல் நாடகமாகும். பிணை முறி விவகாரத்தில் பொறுப்புகூறவேண்டிய பிரதான நபர் ரணில் விக்கிரமசிங்கவென …

Read More »

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது - மஹிந்த

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையேதும் விதிக்கப்படாது என்றும், இலங்கையை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்தாது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கிய குறுகிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ” இலங்கையை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்திவருகின்றன என்று எதிர்க்கட்சிகள் போலி கருத்துகளை பரப்பிவருகின்றன. இதில் எவ்வித உண்மையும் கிடையாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்டிருந்த இணை …

Read More »