Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்

கிளிநொச்சி பகுதியில் 11 வயது சிறுவனிற்கு பலவந்தமாக கசிப்பு பருக கொடுத்த மர்மநபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை வன்னேரிக்குளம் பகுதியை சேர்ந்தசிறுவன் ஒருவனிற்கே மர்ம நபர்கள் கசிப்பு பருகக் கொடுத்துள்ளனர்.

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள்மறித்து, பலவந்தமாக கசிப்பு அருந்த வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய சிறுவனின் கோலம் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை மருத்துவ சிகிச்சைக்குள்ளாக்கிபோது சிறுவன் கசிப்பு பருகியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அக்கராயன் பொலிசில் முறைப்பாஅடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv